நீ இல்லாத நேரங்களில்

வெண் நீரானது !

என்மீது
விழுந்த தண்ணீர் !

செந்நீர்
சிந்தி சாவேனடி !

என்
கண்ணீர் துடைக்க !

உன்
கரம் நீலாவிடில் !

எழுதியவர் : முகில் (26-Jul-14, 9:09 am)
பார்வை : 643

மேலே