நீளமான இராத்திரி.


வெள்ளை நிலாவை
முத்தமிட்டுச் சென்றன மேகங்கள்!
பணித்துளியோடு
உறவாடிக் கொண்டிருந்தன மலர்கள்!
தென்றலின்
தீண்டலில் சிலிர்த்துக்கொடிருந்தன மரங்கள்!
அன்பே.............
நீ என் பக்கத்தில் இருந்திருந்தால்
இயற்கையை வென்றிருப்போம் நாம் இருவரும்!!!!
நீ இல்லாத இந்த இரவு
நீண்டு கொண்டிருப்பது ஏனடி......... ?

எழுதியவர் : நா.வளர்மதி. (17-Mar-11, 1:20 pm)
பார்வை : 393

மேலே