தீசுடும்வைர

எட்டி உதைத்ததில்வலித்தது எனக்குஅவன் கால் நோகுமே என்று !

நோகுதலில் நகுதலும்சுமப்பதில் சுகமும்என்னவென்று புரியாமலிருந்தேன்நான் தாயாகும் வரை!

தாயான ஒவ்வொரு பெண்ணும்கோவில் தான்அசைவுள்ள கடவுளைகருவறையில் சுமக்கிறாளே!

கோவில் என்பதால்அவளுக்கு சூடம் காட்டிதீபம் ஏற்ற வேண்டாம்!

அவளை தீ சுடும் வரைஉன் நா சுடாமல்இருந்தாலே போதும்!!!!

எழுதியவர் : சதீஷ் (31-Jul-14, 5:04 pm)
பார்வை : 249

மேலே