என்னுடையது

நாராயணசாமி ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் ­.
ஹோட்டலை காலி செய்து விட்டு, கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே ­ மறந்து விட்டு வந்து விட்டார் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது... ­.
கதவும் சாத்தியிருந்தது ­....
சாவித் துவாரம் வழியாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டார் நாராயணசாமி...
கணவன்: அன்பே, இந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த உதடுகள் யாருடையவை?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
கணவன் : இந்த கன்னம் யாருடையது?
மனைவி : உன்னுடையது தான் அன்பே
நாராயணசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினார்....
"அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்டகுடை மட்டும் என்னுடையது..... ­"

எழுதியவர் : (1-Oct-14, 4:28 am)
சேர்த்தது : பிரவின் ஜாக்
Tanglish : ennudayathu
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே