பொன்மொழிகள் சில
1) வறுமையிலும் நிறைவு காணும் ஏழையே
உண்மையான செல் வந்தன்.
2) உடல் அமைதி பெற மனதை அமைதியாக
வைத்துக் கொள்.
3) பேராசை முடிகிற இடத்தில் சந்தோசம் தொடங்கும்.
4) சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.
5) தொடர்ந்து செய்யப்படாத முயற்சி தோல்வியையே தரும்.
6) மரணத்திற்கு அஞ்சாதவனே வாழத் தகுதி பெற்றவன்.