நெஞ்சில் நிலைத்தவள்
வாழ்வில் வலிகள் ஒரு அங்கம் வகிக்கின்றன
அவன் எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும்
அது கண்டிப்பாக அவ்வ போது வந்து செல்லும்
ஆனால் இந்த காதலின் வலிமட்டும் அயராமல் வந்துகொண்டே இருக்கும் அவளை நெஞ்சில் சுமக்கும் வரை என்றும் நீங்காமல் அவள் பிரிவினை நினைத்து.