இது காதலின் சாபம்

மன்னவா.. மன்னவா.. என்றுசொல்லி..
மண் அவன்வேண்டாம் என்றுதள்ளி...
வின்னவனைச் சேர்ந்தாயோ வெண்னிலாவே
மண் ஆழம் புரியாமல்நீ..!
வின்னவனைச் சேர்ந்தாலும் வருத்தமில்லையெனக்கு
தூரம் நின்று எனைரசிக்கும்
துன்பம் தருவேன் உனக்கு...
இது காதலின் சாபம்

எழுதியவர் : (30-Oct-14, 6:48 pm)
பார்வை : 311

மேலே