ஏனோ, உன்னை மறக்கிறேன்

உன்னை நான் நேசிக்கிறேன்
என்று கூறினேன்.

உன்னை உயிராக நினைக்கிறேன்
என்று கூறினேன்.

உன்னையும் என்னையும் எந்த
சக்தியாலும் பிரிக்க முடியாது
என்று கூறினேன்..

ஆனால்,

இன்று, ஏனோ உன்னை நான் மறக்கிறேன்

நான் கூறிய வார்த்தையில்
உண்மை இல்லையா?

அல்லது,

நான் கூறிய வாரத்தைகள்
உனக்கு இல்லையா?

என்று என் மனசாட்சியே
கேள்வி அம்புகளை
என் இதயத்தில்
தொடுத்து கொண்டு
வருகிறது இவ்வேலையில்....

எழுதியவர் : manigandan (22-Nov-14, 3:54 am)
பார்வை : 86

மேலே