உனக்கு வேணும்பா
அம்மா; நீ நல்லா படிக்கணும்
சிறுவன்; சரிம்மா ....எதுக்குமா படிக்கணும்
அம்மா; நீ நல்லா படிச்சு பெரியாளா வரணும் அதுக்குதான்
சிறுவன்; பெரியாளா வந்து என்னம்மா நா உனக்கு செய்யணும்
அம்மா; கை நிறைய சம்பளம் வாங்கணும் ...
சிறுவன்; பணம் எதுக்குமா ..? அதுக்குதான் அப்பா இருக்காரே ..!
அம்மா; உனக்கு வேணும்பா ..நீ கல்யணம் பண்ணிக்கணும்
சிறுவன் ; எனக்கு எதுக்குமா...? நீயே கல்யாணம் பண்ணிக்கோம்மா
அம்மா;?????