வலியின் வெளிப்பாடு
தெருவில் எரிந்து செல்லத்தான் தேடிவந்து திருடிச்சென்றாயோ
என் இதயத்தை தேவதை என்று எண்ணி
உன்னை ரசித்தேன், தேவைக்கு உபகரித்துச் சென்றாய் தேவைதான்.
உன் காரியம் சாதிக்க காதல் ஆயுதமாய் என்னை பயன்படுத்த
உண்மை என்று எண்ணி இதயம் விழுந்த கதையை யாரிடம் சொல்லி புலம்புவேனோ????