அன்னை பூமி

அருளை வழங்கும் அமுத கண்களும்
கருணை பொங்கும் இனிய இதயமும்
சிறுமை போக்கிடும் சிந்தையும்-கொண்டு
பெருமை சேர்த்திடும் அன்னையே! வாழி!

புதவை மாநகர் புண்ணிய பூமியாய்
என்ன தவம் செய்து பெற்றதோ
அரவிந்தரும் கவி பாரதியும்- அவர்
தாசனும் வாழ்ந்திட பெருமை பெற்றே!

எழுதியவர் : கருணா (26-Nov-14, 8:53 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : annai poomi
பார்வை : 224

மேலே