ஞானம்
மண்ணைப் பிளந்து
ஒளிதேடி வெளிவந்த
விதைக்குப் பிறந்தது ஞானம்.!
மனதைப் பிளந்து
வெளிவந்து ஒளிதேட
எனக்குப் பிறக்குது ஞானம்.!
மண்ணைப் பிளந்து
ஒளிதேடி வெளிவந்த
விதைக்குப் பிறந்தது ஞானம்.!
மனதைப் பிளந்து
வெளிவந்து ஒளிதேட
எனக்குப் பிறக்குது ஞானம்.!