பாரதி

நான் அன்று பிறந்தேன்!

அன்று போராடிய சுதந்திரத்தில்
ஆயுதத்தை
எடுக்கவில்லை !
என் பேனாவை எடுத்தேன்.

என்
எழுத்துக்கள் பகைவரை
நோக்கி அம்பானது!

நல்லவருக்கு சிந்தனையானது !

நான் இன்னும்
இறக்கவில்லை!

நான் இன்னும் பிறந்து கொண்டுதான்
இருக்கிறேன்.
எழுத்துகளாக !

எழுதியவர் : ராஜு ச்வீட் (11-Dec-14, 1:13 pm)
Tanglish : baarathi
பார்வை : 146

மேலே