காகிதத்தில் அடைத்த எண்ணங்கள்

நீ நெருங்கும் போது
மனமோ உருகும்..
உன்னை பார்க்காத
நெஞ்சம் நொறுங்கும்..
நீ சிரிக்கும் போது
எண்ணங்கள் பல எழும்..
கவிதையாய் வடித்தேன்
காகிதத்தில் அடைத்தேன்...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (20-Dec-14, 9:08 pm)
பார்வை : 82

மேலே