கண்களால் பார்ப்பவை சரியாகுமா
வயதான முதியோர் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர்ருடைய பேரக்குழந்தைகள் சென்னையில் வாசித்து வந்தனர்.விடுமுறை நாள்களில் அவர்கள் கிராமத்துக்கு வருவது உண்டு.
அதே போன்று அவரும் ஒரு முறை சென்னைக்கு சென்றிருந்தார்.அவரும் சென்னையில் பல இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு வந்தார். பின்பு ஒரு நாள் பெரிய துணிக்கடைக்கு சென்றார்.
அங்கு இருந்த லிப்டை வியப்பாக பார்த்தார், அதில் கீழே இருந்து வயதான பெண்மணி மேல்தளத்திற்கு செல்கிறாள்,அடுத்த சிறிது நேரத்தில் அழகான இளம் வயது பெண் கிழே வருகிறாள். அந்த கச்சியை கண்ட அவர் அடடா! என்ன அற்புதம் இந்த பெட்டிக்குள் சென்று வந்தால் இளமையாக மாறிவிடலாம் என்று நினைத்தார்.
அவர் கண்ட காட்சி உண்மை தான். சில சமயங்களில் கண்களால் காண்பது நிஜம் அல்ல. அவர் தன பெறக்குழந்தைகளிடம் கேட்டு உண்மையை புரிந்து கொண்டார்.
கண்களால் காண்பதும்,காதல்கேட்பதை விட தீர விசாரிப்பதை சிறந்தது.உண்மையை புரிந்துகொள்ளுங்கள், வாழ்கை நிம்மதியாக வாழுங்கள்.