கொட்டும் பனித் தேசம்

கொட்டும்
பனித்
தேசத்திலே
குளிர்
கட்டித்
தழுவுது
தேகத்திலே....!!

விண்ணை
முட்டும்
கோபுரங்கள்
வேடிக்கை
தரவில்லை.....
தனிமைத்
தீவில்
தத்தளித்து
நான்....
நிற்கையிலே......

வெண்ணிற
புற்தரையில்
வீழ்ந்து
விட....ஆசைதான்
தனிமை
நினைவில்
வந்து
தவிர்த்து
விட்டு......
தவித்து
நின்றேனே.....

எழுதியவர் : thampu (22-Dec-14, 7:58 pm)
பார்வை : 97

மேலே