எல்லோரும் இந்நாட்டு குடிமக்கள்

மன்னர் : மந்திரியாரே !என்ன குழப்பம் உமக்கு ஏன் ?இன்னும் உறங்காமல் இன்னும் உலவிக்கொண்டு இருகிறீர்கள் ?

மந்திரி : அரசே மதுவுக்கெதிரா போராடிய மக்களையெல்லாம் உடனே நாடு கடத்துங்கள் என்று உத்தரவு போட்டிங்களே ! அது ஏன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை ?

மன்னர் :ஹா ஹா ஹா ...மந்திரியாரே மக்கள் தான் முட்டாள்கள்லென்றால் உங்களுக்குமா புரியவில்லை ?

மந்திரி :மன்னா ?!!!!!!! தாங்களே விளக்கினால் நன்று !

மன்னர் :ம் ம் ம் ... சரி ! மக்களெல்லாம் இந்நாட்டின் குடிமக்கள் என்பதை மறந்து போனதால் இந்த தண்டனை
இப்போது புரிகிறதா ?

மந்திரி :!!!!????

எழுதியவர் : கனகரத்தினம் (26-Jan-15, 11:21 pm)
பார்வை : 160

மேலே