உன் மீது கொண்ட அன்பு
நீ பேசாவிட்டலும் நான் பேசுகிறேன் என்று
என்னை இழிவாக நினைக்காதே
என்னால் உன்னை விட்டு ஒரு துளியேனும்
விலகிச் செல்ல முடியவில்லை ....காரணம்
நான் உன் மீது கொண்ட அன்பு
நீ பேசாவிட்டலும் நான் பேசுகிறேன் என்று
என்னை இழிவாக நினைக்காதே
என்னால் உன்னை விட்டு ஒரு துளியேனும்
விலகிச் செல்ல முடியவில்லை ....காரணம்
நான் உன் மீது கொண்ட அன்பு