அதையெல்லாம் நம்பாதடா

குடிகாரர்களின் பேச்சு:

ஏன்டா குடி குடியைக் கெடுக்கும்னு சொல்லறாங்க?

அதையெல்லாம் நம்பாதடா. நாம குடிச்சிட்டு சந்தோசமா இருக்கறதப் பாத்து பொறாமை பிடிச்சவங்க வயித்தெரிச்சலிலெ அப்படித் தாம் சொல்லுவாங்க. அவங்க பேச்சக் கேட்டு நீ குடிக்கறத நிறுத்தி கெட்டுப் போயிடாதடா தம்பி.

எழுதியவர் : மலர் (13-Feb-15, 5:52 pm)
பார்வை : 210

சிறந்த நகைச்சுவைகள்

மேலே