கவிதைக்கு ஒரு தலைப்பு

கவிதைக்கு
தலைப்பு கொடு
என்றேன் அவளிடம்....
அதனால் இதோ தன்
புருவத்துக்கு
மை தீட்டுகிறாள் அவள்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-Feb-15, 11:47 am)
பார்வை : 108

மேலே