வணங்கினால் தாயாவாள் - பெண்
நவீன கண்ணகியே நீ தீயை அணைத்தாய்
நலமாய் மனிதர் வாழ உன்னை நீ பணித்தாய்
பெற்றால் பெண்ணையே பெறவேண்டும் என
பெரிய சிந்தனையை மனதில் ஏற்றி வைத்தாய்
கற்றால் உன்னிடம் கற்கவேண்டும் - வீரக்
கல்விக் கூடமே - பெண்ணினமே - வாழ்க நீ ....!!