பஞ்சவர்ணக் கிளி

என்ன சார் கல்யாணமான ரெண்டே மாசத்தில ஆளே மாறிட்டீங்களே.?

என்ன..?

இல்ல...தினமும் சாயங்காலம் ஆபிஸ்ல இருந்து போறதுக்கு முன்னாடி ஒரு பக்கம் பூரா உங்க மனைவி பேரை எழுதிட்டு போறீங்களே...அவ்வளவு பிரியமா..?

அட போய்யா....நீ வேற.... உனக்குத்தான் தெரியும்ல எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தின்னு.....ஒரு நாள்...ஒரே ஒரு நாள்..பொண்டாட்டிய வேற பேர் சொல்லி கூப்பிட்டிட்டு நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்...!!!

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-15, 12:41 pm)
பார்வை : 254

மேலே