எதற்கு

நனையாமலிருக்க அல்ல குடை,
இவர்களுக்கு-
காதல் மழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-15, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : etharkku
பார்வை : 67

மேலே