அய்யா ஊருக்கு புதுசு

(ஜிம்மிற்கு எதிரில்...)


"என்றா கண்ணு.... இந்த பசங்க எல்லாம் ஏன் நின்ன இடத்திலேயே ஓடிகிட்டு இருக்கானுக....?"


"அய்யா...அது ஒண்ணுமில்லீங்க.....நானும் விசாரிச்சேனுங்க..... பட்டணத்துல பல பேருக்கு இப்படித்தான் நின்ன எடத்துலயே ஓடுற வியாதியாம்...."


"ஆண்டவா..... எம்பூட்டு காசிருந்து என்ன செய்ய...! என்ன இருந்தாலும் நம்மூரு நம்மூருதான்...."


"ஆமாங்கய்யா......"

எழுதியவர் : உமர் ஷெரிப் (8-Mar-15, 6:40 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 302

சிறந்த நகைச்சுவைகள்

மேலே