இறைவன்பா

பேசாச் சிலை
கடலில் புதையலாய்...
புதையல் எடுத்து விட்டோம்
சிலை பேசவில்லையே
சிலை பேசாது என்று தெரிந்தும்...
ஆதிக் கடவுள் முகவரி கிடைக்காதோ என்ற நப்பாசையோ... !? - இறை 'வன்பா ' !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 8:58 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 62

மேலே