இறைவனின் ஜோதி வடிவம் - உடலுக்குள் இருப்பதை - புற அழகாய் காண்போர் புரிவது என்பது கடினம்

கருத்தை தெளிவாய் வை - நிறத்தில்
கருப்பு அசிங்கமில்லை....!
மனத்தை அழகாய் வை - விவரிக்க
மற்றதை அவசியமில்லை...!!

கூனிக் குறுகி போகாதே - உயிர்க்
கூடு என்பது நிரந்தரமில்லை
கூப்பிடு இறைவனை ஒவ்வொரு நொடியும்
கூடிடும் அழகு வாழ்நாள் முழுதும்....!!

எழுதியவர் : ஹரி (29-Mar-15, 6:19 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 52

மேலே