நன்றி மறத்தல் நன்றன்று
நன்றி என்று சத்தம் கேட்டது
பூமிக்குள்ளிருந்து வானத்துக்கு
முளை துளிர் விட்டது
விதை மழைக்கு நன்றி என்றது
எனவே
மவுனத்திற்கும் சத்தம் உண்டு
உணர்வுகளை
உணர்ந்து மதித்தால்
இந்த உலகமே
இன்ப மயம்
நன்றி என்று சத்தம் கேட்டது
பூமிக்குள்ளிருந்து வானத்துக்கு
முளை துளிர் விட்டது
விதை மழைக்கு நன்றி என்றது
எனவே
மவுனத்திற்கும் சத்தம் உண்டு
உணர்வுகளை
உணர்ந்து மதித்தால்
இந்த உலகமே
இன்ப மயம்