நன்றி மறத்தல் நன்றன்று

நன்றி என்று சத்தம் கேட்டது
பூமிக்குள்ளிருந்து வானத்துக்கு

முளை துளிர் விட்டது
விதை மழைக்கு நன்றி என்றது

எனவே
மவுனத்திற்கும் சத்தம் உண்டு

உணர்வுகளை
உணர்ந்து மதித்தால்

இந்த உலகமே
இன்ப மயம்

எழுதியவர் : ஹரி (29-Mar-15, 5:38 pm)
பார்வை : 610

மேலே