kathal
பெண்ணே...
பிரம்மன் அடிக்கடி
தேவலோகத்தில் காணமல் போய்விடுகிறானாம் ..!
எதற்கும் நீ - கதவை
நன்றாக தாழிட்டு தூங்கு ..!
எனக்கு பயமாகிருக்கிறது......