நேசித்து நேசித்து சுவாசிக்கிறேன்

உன் கண்ணிலே கண்ணீர் கண்டால்
நான் கரைகிறேன் !


. உன் முகத்திலே கவலை கண்டால்

நான் கலங்குகிறேன் !


உன் நினைவோடு நித்தம் மறந்து வாழ்கிறேன்.............


உன் நிழல் விழும் இடங்களில் குடையாக நான் செல்கிறேன் ................


உன் பாதம் படும் மணலோடு என் மனம் சேர்க்கிறேன் ...............


உன் மீது நான் கொண்டுள்ள அன்பு அது...............

எழுதியவர் : ravi.su (29-Mar-15, 10:34 pm)
பார்வை : 150

மேலே