சிரிக்க - 4
1.ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனிடம் "எங்கப்பா ரொம்ப பயந்தான்கொள்ளிடா""எப்படிடா சொல்லுறே?""பின்னே என்னடா ரோடை க்ராஸ் பண்ணும் பொழுது என் கையை கெட்டியா பிடிச்சிக்கிறார்டா..."
~~~~~~~~~~~~~~~~~~
2.ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை? இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்.
மாணவன்: சரி சார். நாளைக்கு எனக்கு வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!
~~~~~~~~~~~~~~~~~~~~
3.நாதஸ்வர வித்வான்: (சபா காரியதரிசியிடம்) அடடா.. நீங்க சொல்ற தேதிக்கு நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒத்து வராதேசபா காரியதரிசி: ஒத்து வரலேன்னா..பரவாயில்லை.. நீங்க வந்தா போதும்