ஈரம்

இதயத்தில் காய்ந்துவிட்டதால்,
மண் ஈரமாகிறது-
இரத்தமாய்...!

உறிஞ்சப்படும்
ஆற்றின் ஈரம்-
மணல் கொள்ளை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Apr-15, 6:56 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே