சிபி

எதிரே வந்த தேர்
இப்படியும் அப்படியும்
ஆடிக் கொண்டு வந்தது

அருகில் கடந்த போது
தேர் பாகன் காதருகில்
கையில் எதையோ வைத்து
நகை கேட்டு கல கலத்தான்

இவன் தந்தை நீதி வழுவா
சிபிச் சக்ரவர்த்தியோ?

இல்லை மனுக்களைப் புறந்தள்ளும்
மனு நீதிச் சோழனோ..?

எழுதியவர் : முரளி (28-Apr-15, 9:11 am)
பார்வை : 92

மேலே