சிரிப்புத்துளிகள்
சிரிப்பு:1
பிச்சைக்காரன்:"அம்மா தாயே........பிச்சை
போடுங்க,நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா:"பக்கத்து வீட்டுல போய்
கேளுப்பா....எனக்கு காது கேட்காது."
சிரிப்பு:2
நிருபர்:உங்க வருங்காலக் கணவர் எப்படி
இருக்கணும்னு நினைக்கிறிங்க.....?
நடிகை:நிகழ்காலக் கணவரை விட நல்லவரா
இருக்கணும்னு தான்.
;