சிரிப்புத்துளிகள்

சிரிப்பு:1
பிச்சைக்காரன்:"அம்மா தாயே........பிச்சை
போடுங்க,நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா:"பக்கத்து வீட்டுல போய்
கேளுப்பா....எனக்கு காது கேட்காது."

சிரிப்பு:2
நிருபர்:உங்க வருங்காலக் கணவர் எப்படி
இருக்கணும்னு நினைக்கிறிங்க.....?

நடிகை:நிகழ்காலக் கணவரை விட நல்லவரா
இருக்கணும்னு தான்.













;

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (28-Apr-15, 2:25 pm)
பார்வை : 400

மேலே