கேரளாக்காரர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியோ

கேரளாக்காரர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியோ....?

திரிசூர் பூரம் திருவிழாவில் யானைகளின் அலங்கார அணிவகுப்புக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மிகப்பழமையான திருவிழாவில் மாற்றங்களை செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறியதாலும்........
மாநில அரசும், இதில் இடையூறு செய்ய இயலாது என்று கூறிவிட்டதாலும், திரிசூர் பூரம் விழாவை வெகு சிறப்பாக நடத்த அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அப்பூடினா தமிழர்கள் மஞ்சு விரட்டு / காளை ஏறுதல் போன்றவையெல்லாம் போன வருசத்துக்கு முந்துன வருசத்துல ரிலீஸ் செஞ்சாங்களோ....?

ஆக....ஒரு நாடு / ஒரு அரசு நான்கு நீதி பரிபாலனை எனலாமா...?
( அது என்ன நான்கு நீதிபரிபாலனை....? தெரிந்தவர்கள் சொல்லலாம்...)

எனவே
தமிழர் என்று சொல்லுவோம்....குண்டடி பட்டு சாவோம்..!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Apr-15, 3:00 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 117

மேலே