உடையவரும், எம்பெருமானும் என் என் எழுத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்
வைணவ பெருமக்கள் நெற்றியிலிடும் திருநாமம் நம் தமிழின் ய கரம் போல் உள்ளதா?
அதாவது தமிழில் 0 (சுழி) போல் உள்ளதா.அது சுவாசம் வலது நாசியிலோடும் சூரியகலையும்,இடது நாசிலோடும்
சந்திரகலையும் சேரும் சுழி முனை சுவாசமானால் தெய்வம் வரும் என்ற யோகக்கலையை சொல்வதாக நினைகிறேன்....

யகரம் தமிழ்மொழியில் எண்ணோ சுழியாம்
பகருமொழி யாதென்று பார்த்தீர் -நிகழும்
சுழிமுனையில் வாசி சுழிவடிவாய் சேர
வழிபடுந் தெயவம் வரும்.

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-May-15, 12:20 pm)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 120

மேலே