கூத்தாடி னாளோ குதித்து

நித்தம் சலிக்காமல் நீர்சித் திரசபையில்
சத்தத் துடன்செய் சதுர்கண்டேன் - பித்தரே
கூத்தாடும் போதுசடைக் கொண்டை இருந்தவளும்
கூத்தாடி னாளோ குதித்து.
----------------------------------------------------------
கூத்தாடும் போதுசடைக் கொண்டை இருந்த கங்கை

கூத்தாடி னாளோ குதித்து

ஆம் அதுதான் நீர்சித் திரசபையில்சத்தத் துடன்செய் சதுரோ?(கூத்தோ?)

சித்திரசபையில் நீர் மட்டுமா ஆடுகிறீர் நீரும் கூத்தாடுகிறதே....என்னே அற்புதம்...

எழுதியவர் : சு.ஐயப்பன் (23-May-15, 12:32 pm)
பார்வை : 161

மேலே