மலரினும் மெல்லியவளுக்கு

ஒரு முறை கூட
ஒரு மலரை
உன்னிடம் தந்து
என் காதலை சொன்னதில்லை
வாடுகின்ற மலரை கண்டு
நீ வாடுவாய் என்பதால்

எழுதியவர் : யாசர் பாசித் (26-May-15, 4:40 pm)
பார்வை : 84

மேலே