கூண்டுக்குள்

வெள்ளைத் தாளில் ஒரு
கரு மை
அதனுள் கண்டேன் ஒரு
வெறு மை
அதிலே விளங்கியது ஒரு
தனி மை
அய்யோ கூண்டுக்குள் ஒரு
கொடு மை
அடடா இது மனிதன் செய்த ஒரு
மடமை

எழுதியவர் : கவியரசன் (26-May-15, 8:21 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : koondukkul
பார்வை : 73

மேலே