இன்றைய சமூகம்
பூவை
கசக்காத
புண்ணியவாகள்
தரணிதனில் ஏது......?
மணம் முடித்தவர்கள்
சம்மதத்தோடு..........
அரக்கர்கள்
பூவை
சமாதியாக்கும் முடிவோடு............
இது
பூமி வாங்கி வந்த சாபமா?
இதற்கு மோட்சமே கிடையாதா?
அரக்கர்களிடமிருந்து
தப்பிக்க வழியே இல்லையா?
வாருங்கள் ஒன்றுபடுவோம்
பூத்த பூக்களுக்கும்
இனி
பூக்கும் பூக்களுக்கும்
முட்வேலியாய் இருந்திட.........