தூரிகை

உன்னை நான் எண்ணி
என்னில் உனைக் கண்டு
காதல் கொண்ட நேரம்...

காற்றோடு உதிரும் இலையைப்போல
மாறியது ஏனோ...!!
கானலாய் காதலும்
காட்சி தருவது ஏனோ...!!

விதியின் வரைபடத்தை
மாற்ற முடிந்தால்
காதலின் வண்ணமாக இருக்கும் உனக்கு
தூரிகையாக துணைபுரிய ஆசையடி....!!

எழுதியவர் : சுதர்ஷன் (10-Jul-15, 5:13 am)
Tanglish : thoorikai
பார்வை : 57

மேலே