முதலாளி

ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:19 am)
Tanglish : muthalaali
பார்வை : 346

மேலே