தண்ணீர்

பாலு தன் குளித்து முடித்த பின் சாப்பிடுவதற்காக டைன்னிங் டேபிளில் அமர்ந்தான்.அவன் தட்டில் உள்ள தோசையை மெதுவாக பிய்த்த போது,அவன் மகன் தொலைகாட்சியில் 'கத்தி' பார்த்துக்கொண்டிருப்பது இவனது கவனத்தை ஈர்த்தது.பாலு BSc தண்ணீரியல்(Hydrology) முடித்தவன்.இன்று பல பொறியாளர்கள் வேலையின்றி தவித்தாலும்,பாலு ஒரு குளிர்பான கம்பெனியில் தண்ணிர் ஆய்வாளராக பணிபுரிகிறான்.இவனால் பல ஆறுகள் முடக்கப்பட்டு இருக்கின்றன.ஆனாலும் அவன் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய காரணத்தால் அங்கு வேலை செய்து வருகிறான்.இவ்வாறு அவன் நினைத்து கொண்டிருக்கையில் சட்டன விக்கல் எடுத்தது.அவன் தண்ணிரை எடுத்து குடித்த போது நீர் உவர்தது.

எழுதியவர் : ரேவந்த் (24-Jul-15, 9:57 am)
Tanglish : thanneer
பார்வை : 452

மேலே