மையல்
மழையோடு நானும்
நனைகின்ற நேரம்
விழியோரம் ஈரம்
துளிர்ப்பதென்ன மாயம்..!
மண்ணோடு நானும்
மறைகின்ற போதும்
மனதோடு நீயும்
மையல்கொள்ள வேண்டும்..!!
மழையோடு நானும்
நனைகின்ற நேரம்
விழியோரம் ஈரம்
துளிர்ப்பதென்ன மாயம்..!
மண்ணோடு நானும்
மறைகின்ற போதும்
மனதோடு நீயும்
மையல்கொள்ள வேண்டும்..!!