கலாம் - உலகப் பொது மரம்

விழுந்தது நல்விதை, நல்பூமியில்,
உழைத்திடு தவமாய், மரமாக்கு.
உலகம் வந்து நாளை நிழல் கேட்கும்,
இளைப்பாற கொஞ்சம் இடம் கொடு.

எழுதியவர் : செந்ஜென் (31-Jul-15, 1:19 am)
பார்வை : 100

மேலே