தூங்கா வனம்
திண்டிவனம்(திந்திருணி வனம்)
தூங்கா வனம்
ஆயிற்று !
நீயும் நானும்
அதில் இருக்கையில்(வாழ்கையில்)...
விழிமா நகரம்!(விழுப்புரம்)
விழிப்பில்லா நகரம்!(எனக்காக நீ யோசிக்கையில் ,நான் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்.)
ஆனது.
நீ என்னுடன் இருக்கையில்...