வானத்தில் குடியிருப்போம்

அப்துல்கலாம் சொல்லி தநத கணக்கு-இது
எப்போதும் உதவிடுமே நமக்கு !
தப்பேதும் செய்திட்டால் உனக்கு
எப்போதும் உண்டு புது பிறப்பு .
அந்திகாலம் வருவது ற்குள் பறப்போம் .
மேலுலகம் கிழுலகம் ரசிப்போம் .
சொந்தமாக பிளாட் போட நினைப்போம்
பல கிரகம் சென்று நாம் பார்ப்போம் .

பிரமன் வீட்டுப்பக்கம் நமக்கு -ஒரு
சொந்தமான பிளாட் ஒன்று இருக்கும் .
பந்தபாசம் என்பதல்லாம் இல்லை -இனி
அந்திகாலம் வருவதே இல்லை .

எழுதியவர் : (14-Aug-15, 1:36 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 83

மேலே