பூக்கள் தரும் பலன்கள்
செவந்தி = குரு கிரஹ தோஷம் நீங்கும்
வெண்தாமரை = நிம்மதியான வாழ்க்கை தரும்
சிவப்பு அரளி = குடும்பத்தில் ஒற்றுமை
நீல சங்கு மலர் = சனி பகவான் அருள் கிடைக்கும்
செந்தாமரை = செல்வம், ஆயுள் மற்றும் சூரிய பகவான் அருள் கிடைக்கும்
செவ்வரளி = பெண்களின் திருமண பேச்சு நிறைவேறும்
பாரிஜாதம் = பக்தி ஏற்படுத்தும்
ரோஜாப்பூ = உடலுக்கும், உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தும்
அல்லிப்பூ = அதிர்ஷ்டம் அளிக்கும்
மல்லிபூ = கண்பார்வை குணப்படுத்தும்