பூக்கள் தரும் பலன்கள்

செவந்தி = குரு கிரஹ தோஷம் நீங்கும்

வெண்தாமரை = நிம்மதியான வாழ்க்கை தரும்

சிவப்பு அரளி = குடும்பத்தில் ஒற்றுமை

நீல சங்கு மலர் = சனி பகவான் அருள் கிடைக்கும்

செந்தாமரை = செல்வம், ஆயுள் மற்றும் சூரிய பகவான் அருள் கிடைக்கும்

செவ்வரளி = பெண்களின் திருமண பேச்சு நிறைவேறும்

பாரிஜாதம் = பக்தி ஏற்படுத்தும்

ரோஜாப்பூ = உடலுக்கும், உள்ளத்திற்கும் பலத்தை ஏற்படுத்தும்

அல்லிப்பூ = அதிர்ஷ்டம் அளிக்கும்

மல்லிபூ = கண்பார்வை குணப்படுத்தும்

எழுதியவர் : செல்வமணி (28-Aug-15, 2:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 110

மேலே