நினைவு

பேசியது நீயா என்று வியந்தேன்...!
உன் அன்பு மழையில் நனைந்தேன்...!
பின்பு ஏனோ உன் காதல் வளையில் விழுந்தேன்...!
இன்று உன் நினைவு வெள்ளத்தில் ஒவ்வொரு நொடியும் செத்து பிழைக்கின்றேன்....!!!

உன் அன்பை போல சொர்க்கமும் இல்லை....
உன் பிரிவை போல் நரகமும் இல்லை.....

எழுதியவர் : கனி (31-Aug-15, 5:09 am)
சேர்த்தது : முகனிமொழி
Tanglish : ninaivu
பார்வை : 58

மேலே