திருமணமான ஆணும் பெண் தோழிக்கும் இடையே உள்ள natpu

திருமண ஆன் அவன் பென்தோழி நட்பு 80 சதவீதம் தவறு. நட்பு என்பது குழந்தைகளின் பருவம் .போல .ஒவ்வோரு பருவத்திலும் ஒவ்வொரு நன்பர்கள் கிடைப்பார்கள். பள்ளி கூட நன்பர்கள். கல்லூரி நன்பர்கள். அறிமுகமான எல்லா நன்பர்களும் .இறுதி வரை .நன்பர்களக .இருப்பதில்லை. பிரிவு என்பது நிச்சயம்.திருமணம் ஆன பிறகு எப்படி இருக்க வேண்டும்மோ. அப்படி இருப்பதே நல்லது. நன்பர்கள் அனைவரும் பிரிவு என்ற சந்திப்பில் ஒரு நாள் கண்டிப்பாக இறங்க வேண்டும். அதை போல தான். திருமணம் ஆனா பிறகு பெண் தோழியின் நட்பை தவிர்க்க வேண்டும். அப்படியே நட்புடன் இறுக்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்காலம். அதை அளவுக்கு மீறாமல் .பார்த்து கொள்வதே சிறந்த நட்பு. நியாயமான நட்புக்கு களங்கம் ஏற்படுத்துவது .எல்லையே.தாண்டுவது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.

எழுதியவர் : தினேஷ் (2-Sep-15, 3:28 pm)
பார்வை : 411

சிறந்த கட்டுரைகள்

மேலே