புரிந்ததா

பாடத்தை புரியாமல் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின் தாலாட்டில் அவன் தூங்கிப்போனான். அதைக் கண்ட ஆசிரியர் அவனை நன்றாக அடித்துவிட்டார். அவரை இப்போது அவன் நன்றாகப் புரிந்து கொண்டான்.

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (27-Sep-15, 6:45 am)
பார்வை : 297

மேலே